ஞாயிறு, 17 ஜூலை, 2022

தமிழர் தலைவரிடம் ‘விடுதலை' சந்தாக்கள் வழங்கல் (சண்முகப்பிரியன்)


படம் 1: பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 5 ஆண்டு விடுதலை சந்தாவுக்கான காசோலையை வழங்கினார் (12.07.2022).  படம் 2: சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப்பிரியன் - வி.விஜித்ரா இணையரின் மகன் ச.வி.இன்பா (எ) ராவணப்பிரியனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து அரையாண்டு விடுதலை சந்தா வழங்கினர் (12.07.2022). படம் 3: வடசென்னை மாவட்ட அமைப்பாளர் அன்புச்செல்வன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை ஓராண்டு சந்தா வழங்கினார். (9.7.2022, பெரியார் திடல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக