வழக்குரைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வழக்குரைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 டிசம்பர், 2021

சென்னை எம்.ஜி.ஆர். நகர் தோழர் கரு.அண்ணாமலை மகன் அ.அன்பரசன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்ததின் மகிழ்வாக நன்கொடை

விடுதலை சந்தா

சென்னை எம்.ஜி.ஆர். நகர் தோழர் கரு.அண்ணாமலை   மகன் அ.அன்பரசன்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்ததின் மகிழ்வாக தமிழர் தலைவரை சந்தித்து விடுதலை ஓர் ஆண்டு சந்தா வழங்கினார். உடன் தோழர்கள் கரு.அண்ணாமலை, அ.அன்பரசன், பெரியார் மணிமொழியன், மதன்குமார் மற்றும் வில்வநாதன். (பெரியார் திடல்-13.12.2021)

புதன், 29 மே, 2019

திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டம்



திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், செயலாளர் மு.சித்தார்த்தன் மற்றும்  பங்கேற்ற கழக வழக்குரைஞர்கள் (சென்னை-பெரியார் திடல், 22.5.2019)

- விடுதலை நாளேடு, 22.5.19