ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு

 27

1

சென்னை, ஏப்.29 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2023) காலை 10.30 மணியளவில் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் மாலை அணிவிக் கப்பட்டு, சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த புரட்சிக் கவிஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், பிரச்சார செய லாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், செயலாளர் ஆ. வீரமர்த்தினி, வழக்குரைஞர் சு. குமாரதேவன், வழக்குரைஞர் துரை. அருண், மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில திராவிடர் தொழிலாளர் அணி செயலாளர் மு. சேகர், திராவிடர் தொழிலாளர் அணி பேரவை செயலாளர் கருப்பட்டி சிவகுருநாதன், திராவிடர் தொழிலாளர் அணி பொருளாளர் மா. இராசு, அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் சுரேசு, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், மாநில பெரியார் சமூகக் காப்பணி இயக்குநர் 

சி. காமராஜ், சென்னை மண்டல தலைவர் தி.இரா. இரத்தினசாமி, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர்கள் கோவி. இராகவன், அரும்பாக்கம் சா. தாமோதரன், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு. சண்முகப்ரியன், திருச்சி மண்டல திராவிடர் தொழிலாளர் அணி தலைவர் க. முபாரக், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் நீலாங் கரை ஆர்.டி. வீரபத்திரன், வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் கி. இராமலிங்கம், இளைஞரணி செயலாளர் சு. அரவிந்த்குமார், ஆவடி மாவட்ட செயலாளர் க. இளவரசு, அமைப்பாளர் உடுமலை வடிவேல், பூவை செல்வி, பூவை. க. தமிழ்ச்செல்வன், 

ச. விசித்திரா,  சைதை தென்றல், சீர்காழி கு.நா. இராமண்ணா, மு.இரா. மாணிக்கம், 

சி. செல்லப்பன், பதம்குமார், வாசு, 

கே. இராசேந்திரன், பொறியாளர் குமார், 

மு. ரங்கநாதன், மகேஷ், அண்ணா - மாதவன், கமலேஷ், நிலவன், கவிஞர் வா.மு. சேது ராமன், கவிஞர் கண்மதியன், புலவர் 

பா.வீரமணி மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.


வெள்ளி, 28 ஏப்ரல், 2023

இரா.கோவிந்தசாமி படத்திறப்பு-நினைவேந்தல்


7

செங்கல்பட்டு, ஏப். 27- செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் மாவட்ட காப்பாளராக செயல் பட்டு வந்த சுயமரியாதை சுடரொளி இரா. கோவிந்தசாமி அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு 23.4.2023 ஞாயிறு காலை 11 மணிக்கு அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அ.பா. கருணாகரன் வரவேற்புரை ஆற்ற  செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செங்கை சுந்தரம் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் பொன். ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் நெல்லை சாலமன், காஞ்சி மாநகரத் தலைவர் சா. வேலா யுதம்,  நகரத் தலைவர் க.தனசேகரன், நகர செயலாளர் கவிஞர்யாழன், கல்பாக்கம் நகர செயலாளர் சாமு ஆகியோர் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காப்பாளர் டி.ஏஜி.அசோகன் படத்திறப்பு செய்து நினைவேந்தல் உரையாற்றினார். களியப்பேட்டை தமிழ்மணி, ம.கரு ணாநிதி ஆகியோர் கடவுள் மறுப்பு கூறி நினைவேந்தல் உரையாற்றினர்,

 தமிழ் பற்றாளர் அழகொளி. ஓய்வு பெற்ற காவலர் சங்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி (எஸ்அய், ஓய்வு), மாவட்ட பொரு ளாளர் தேவராஜ் (எஸ்அய், ஓய்வு), நாகேந்திரன் (எஸ்அய், ஓய்வு), ஆகியோர் கோவிந்தசாமி அவர் களின் காவல்துறை பங்களிப்பு பற்றி உரையாற்றினர்,

திருக்குறள் பயிற்றுநர் தமிழ் மகிழ்நன் திருக்குறளின் மீது அவ ருக்கு இருந்த பெரியார் பார்வை குறித்து பேசினார். குடும்பத்தினர் பானுமதி அம்மாள், தஞ்சை கபிஸ்தலம் திராவிடர் கழகத் தோழர் மலர்கொடி, சேலம் செல்லம்மாள், மறைமலைநகர் நகர தலைவர் திருக்குறள் வெங்கடேசன், கல்பாக் கம் நகர தலைவர் ம.விஜயகுமார், காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் காஞ்சி முகிலன், தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, காஞ்சிபுரம் மாவட்ட இணை செயலாளர் ஆ.மோகன், ஆகியோர் நினைவேந் தல் உரைக்கு பின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அ.வெ.முரளி சிறப்புரையாற்றினார். கூட்டத் தின் முடிவில் கோவிந்தசாமி அவர் களின் மகன் கோ.தமிழ்ச்செல்வன் செங்கல்பட்டு அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அனை வருக்கும் நன்றி கூறினார்.

அ‌.ராமகிருஷ்ணன் ரா.பிரபா கரன், கோ.ரவி, த. அசோக், ஆர்த்தி, ஜெ.கண்மணி மற்றும் குடும்பத் தினர் நண்பர்கள் அனைத்து கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர் குடும்பத்தினர் சார்பாக ஜெயக் குமார் நன்றிட நினைவேந்தல் கூட்டம் நிறைவுற்றது.

,..........-----_---_-++++++++++---------------------




சென்னை நுங்கம்பாக்கத்தில் மாட்டுக்கறி திருவிழா


  28.4.15 மாலை சென்னை நுங்கம்பாக்கம், புஷ்பா நகர் பகத்சிங் சிலை முன்பாக DYFI & SFI யின் மாட்டுக்கறி திருவிழா நடைபெற்றது.

 மேடையில் உள்ளவர்களுக்கு மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டு மாட்டுக்கறி உண்ணும் திருவிழா தொடக்கிவைக்கப்பட்டது.
அப்பொழுது ''என் உணவு என் உரிமை'' என்கிற நூல் வெளியிடப்பட்டது.
மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இராமகிருஷ்ணன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

வியாழன், 27 ஏப்ரல், 2023

சென்னையில் பா.ஜ.க.வுக்கு எதிராக வி.சி.க. ஆர்ப்பாட்டம் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் தலைவர்கள் பங்கேற்பு

 

10

சென்னை, மார்ச் 3- வன்முறையைத் தூண்டும் விதமாக செயல்பட்டு வருகின்ற பாஜகவுக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட் டம் அருகில் 28.2.2023 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன்  ஆர்ப்பாட் டத்தில் கண்டன உரையாற்றி னார்.  பாஜகவுக்கு எதிராகவும், சனாதன சக்திகளுக்கு எதிரா கவும் கண்டன முழங்கங்களை எழுப்பினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சிபிஅய்எம் கட்சியின் தமிழ் நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், மனித நேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் அப்துல் சமது, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உள் ளிட்ட பல்வேறு அமைப்புக ளின் பொறுப்பாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள்  கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத் தில் ஏராளமானோர் பங் கேற்றது மட்டுமல்லாமல், கைகளில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்திற்கு தங்களது முழு ஆதரவையும் அளித்தனர்.  

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன், பதற்றத்தை உருவாக்க வேண் டுமென சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். பெரியார் இயக்கங்களைச் சார்ந்தவர் களை திட்டமிட்டு சீண்டு கிறார்கள். பெரியார் சிலை மீது சாயம் பூசி வம்புக்கு இழுக் கிறார்கள். அம்பேத்கரை இந் துத்வாவின் அடையாளமாக காட்டுகிறார்கள் எனப் பேசினார்.

தென்சென்னையில் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி

 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர்

21
தென்சென்னை   மாவட்டத் தலைவர்  இரா. வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் பார்வதி நன்னனின்  மகள் அவ்வை -தமிழ்ச்செல்வன் இணையர் விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு  ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன்.
------------------------------------------------------------------------
10
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில், ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன் தலைமையில், மூன்றாவது தவணையாக, விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ.2,00,000 வழங்கப்பட்டது.


11
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்   சு.முத்துசாமி  "100 விடுதலை" நாளிதழ் ஆண்டுச் சந்தா ரூ.2,00,000த்தை (இரண்டு லட்சம்) பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் ஈரோடு த. சண்முகம், மாவட்ட தலைவர் 
கு.சிற்றரசு, மண்டல தலைவர் இர. நற்குணன், மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், தொழிற்சங்க செயலாளர் தே.காமராஜ், கோ.திருநாவுக்கரசு ஆகியோரிடம் வழங்கினார்.


12
ஒரத்தநாடு நகர திராவிடர் கழகத்தின் சார்பில், வாழ்நாள் சந்தா (6)  1, 20,000, ஓராண்டு சந்தா (10) 20,000, மொத்தம் 1,40,000த்தை, தஞ்சை மண்டல  தலைவர் மு.அய்யனாரிடம் 30.11.2022 மாலை 5 மணி அளவில் தஞ்சை பெரியார் இல்லத்தில், ஒரத்தநாடு நகர   தலைவர், பேபி ரெ.ரவிச்சந்திரன் தஞ்சை மாவட்ட  செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட  துணைச் செயலாளர் அ.உத்திராபதி, ஒரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் பேபி ரெ.ரமேஷ் ஆகியோர்  பெருமையுடன் வழங்கினர்.


13
 திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர் செல்வம், ஆவடி மாவட்டச்செயலாளர் க.இளவரசன், மாவட்ட தொழிலாளர்அணி தலைவர் கி.ஏழுமலை ,அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம்.


14
 சோழிங்கநல்லூர் மாவட்டத்தலைவர் ஆர்.டி.வீரபத்திரனிடம் தென்சென்னை தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி கோவிலம்பாக்கம் டாக்டர்  ஏ.அரங்கநாதன் விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு ரூ.20,000த்தை வழங்கினார். உடன்: மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.மாவட்டச் செயலாளர் விசய் உத்தமன், மாவட்ட அமைப்பாளர் குழ.செல்வராசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்  விடுதலைநகர் பி.சி.செயராமன்.


15
 தி.மு.க தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் ச.முரசொலி   விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமாரிடம் வழங்கினார். உடன்: மண்டலத் தலைவர்  மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் அ.டேவிட் (21-11-2022)


16
நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரனிடம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.சி.செயராமன் விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு ரூ.20,000த்தை வழங்கினார்.  


17
பெரியார் திடல் வாகன ஓட்டுநர்கள் கே.என்.மகேஷ்வரன், கு.அசோக் குமார், எம்.முத்துராஜ், உ.அருள்மணி ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து நன்கொடை வழங்கினர்.  


18
சிவகங்கை கழக மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் விடுதலை வாழ்நாள் சந்தா தொகை ரூ.20,000த்தை மேனாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார்.மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன்,சிவகங்கை மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், சிவகங்கை மாவட்டம் தலைவர் வழக்குரைஞர் ச. இன்பலாதன், சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரு. ராசாராம், பொதுக்குழு உறுப்பினர்  வேம்பத்தூர் அ.வீ. செயராமன், சிவகங்கை நகர தலைவர் இரா. புகழேந்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் ஆசிரியர் நி. இளங்கோ ஆகியோர். (12.11.2022)


19
திண்டிவனம் கழக மாவட்ட "சுயமரியாதைச் சுடரொளி" கந்தசாமி அவர்களின் மகள் மலர்விழி  அய்ந்து விடுதலை ஆயுள் சந்தாவுக்காக ரூ. ஒரு லட்சத்தை (ரூ.1,00,000) கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரனிடம் வழங்கினார்.


20
காவல்துறை ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குநர் எஸ்.ராமநாதன் விடுதலை சந்தாவுக்காக ரூ.25,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் நீலாங்கரை  ஆர்.டி. வீரபத்திரன். (பெரியார் திடல் - 3.12.2022)


21
தென்சென்னை   மாவட்டத் தலைவர்  இரா. வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் பார்வதி நன்னனின்  மகள் அவ்வை -தமிழ்ச்செல்வன் இணையர் விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு  ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன்.


22
தஞ்சை பேராசிரியர் நா.பெரியசாமி விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மாவட்டத் தலைவர் சி. அமர்சிங்,மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் (19-11-2022)


23
நீடாமங்கலம் ஒன்றியம், தி.முக வடக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.கே.ஆனந்த் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் கோ.கணேசன், நீடாமங்கலம் நகரத் தலைவர் பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ், பகுத்தறிவு ஆசிரியரணி மண்டல அமைப்பாளர் சி.இரமேஷ், மாவட்ட ப.க செயலாளர் உ.கல்யாணசுந்தரம், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.இராஜேஷ், நீடா ஒன்றிய செயலாளர் சக்திவேல் சே.சுருளிராஜன், (17-11-2022).

தென்சென்னை மாவட்டத்தில் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி - விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு வாழ்நாள் விடுதலை சந்தா


54
தென்சென்னை  மாவட்டத்தில்   விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி   மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர் செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி  முன்னிலையில் நடைபெற்றது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு  வாழ்நாள் விடுதலை சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன் மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம். எழுச்சி தமிழரின் தனிச்செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன்.


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர்

41
விருதுநகர் மாவட்டம்  சிவகாசி டாக்டர் திலகர் ரூ.20,000, சிவகாசி சபையர் ஞானசேகரன் ரூ.20,000, சிவகாசி வானவில் மணி ரூ.20,000 மூன்று விடுதலை வாழ்நாள் சந்தாக்களுக்கான தொகை மொத்தம் ரூ.60,000த்தை கழக பொதுக்குழு உறுப்பினர் சிவகாசி வானவில் மணி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ம.கதிரவன் ஆகியோர் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி 
(29-11-2022)


43
வேலூர் மாவட்ட  கழகம் சார்பில் தமிழர் தலைவர்   ஆசிரியர் அவர்களுக்கு 90-ஆவது ஆண்டு பிறந்த நாள் பரிசாக வழங்கியிருக்கும் விடுதலை சந்தாக்கள்  திரட்டும் பணி மண்டல திராவிடர் கழகத் தலைவர் வி. சடகோபன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர்கள் வி.இ.சிவக்குமார், சத்துவாச்சேரி க.சிகாமணி வேலூர் மாநகர தலைவர் உ.விசுவநாதன் முன்னிலையில் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் சின்ன தெள்ளூர் எஸ்.பாசுகர்  விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.


44
 விடுதலை சிறுத்தைகள் கட்சி அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்   ஊசூர் க.கோட்டி(எ) கோவேந்தன் அவர்கள்விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங் கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர் செல்வம்.


45
வேலூர் கஸ்பா சுயமரியாதைச் சுடரொளி கோபாலகிருட்டிணன்  அவர்களது மகன் மா.கோ.மதியழகன்  கடந்த மாதம் காலமான  தமது இணையர் செயலட்சுமி நினைவாக விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.


46
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச்செயலாளர் வேலூர் வழக்குரைஞர்  நீல.சந்திரகுமார்     விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன் ,வி.பன்னீர்செல்வம்.


47
வேலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை தலைவரும், மாநகர திமுக பொருளாளருமான  நா.அசோகன் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச்செயலாளர்கள் ஊமை.செயராமன் ,வி.பன்னீர்செல்வம்.


48
தருமபுரி   மாவட்டத்தில்  தமிழர் தலைவர் அவர்களுக்கு 90ஆவது பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் விடுதலை வாழ்நாள் சந்தாக்கள் திரட்டும் பணி நடைபெற்றது. பெரியார் அம்பேத்கர் சிந்தனையார் சிந்தல்பாடி   விசுவநாதன்  விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாவட்ட பகுத் தறிவு ஆசிரியரணி செயலாளர் தேக்கல்நாய்க்கன்பட்டி ஆசிரியர் மு.பிரபாகரன் ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினர். உடன்: மாநில அமைப்பு செயலாளர்கள்  ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.


49
கிருட்டிணகிரி  மாவட்டத்தில்  தமிழர் தலைவர் அவர்களுக்கு 90ஆவது பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் விடுதலை வாழ்நாள் சந்தாக்கள் திரட்டும் பணி மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணாசரவணன்    தலைமையில், ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், ஒன்றியதுணைத்தலைவர் சா.தனஞ்செயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மத்தூர் நகர அமைப்பாளர்  வசந்தி-விசுவநாதன் வாழ்விணையர் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேக ரனிடம் வழங்கினர். உடன்: மாநில அமைப்பு செயலாளர்கள்  ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம். 


50
 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இ.திருமகன்ஈவெரா (காங்கிரஸ் கட்சி)   விடுதலை வாழ்நாள் சந்தா ரூ20,000த்தை  பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு (25-11-2022)


51
 தஞ்சாவூர் சி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர்பொரியாளர் 
பி.சிவானந்தம்  விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி. அமர்சிங்,மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநகரத் தலைவர் ப.நரேந்திரன், மாநகர செயலாளர் அ. டேவிட். (18-11-2022)


52
 சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில் டி.ஏ.எஸ்  எர்த்மூவர்ஸ் உரிமையாளர்,தொழிலதிபர் த.ஆனந்தன்    இரண்டாவது முறையாக விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு  ரூ.20,000த்தை  அமைப்பாளர் உரத்தநாடு .இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்:  மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம், மாவட்டச்செயலாளர் விசய் உத்தமன், மாவட்ட அமைப்பாளர் குழ.செல்வராசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்  விடுதலைநகர் பி.சி.செயராமன்.


53
தஞ்சாவூர் மாவட்டம் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் களிமேடு து.செல்லம்   விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மண்டலத் தலைவர்  மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன்,மாநகர செயலாளர் அ.டேவிட் (21-11-2022)


54
தென்சென்னை  மாவட்டத்தில்   விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி   மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர் செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி  முன்னிலையில் நடைபெற்றது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு  வாழ்நாள் விடுதலை சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன் மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம். எழுச்சி தமிழரின் தனிச்செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன்.


55
ஈரோடு டாக்டர்  பி.டி.சக்திவேல் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம்,மண்டலத் தலைவர் இரா.நற்குணம், மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாவட்ட தொழி லாளரணி செயலாளர் தே.காமராஜ் (25-11-2022).


56
தஞ்சாவூர் சன்மயில் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் பொறியாளர் 
ந.இரவிச்சந்திரன்   விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மண்டலத் தலைவர்  மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் அ.டேவிட் (21-11-2022)


57
ஈரோடு மேனாள் சட்டமன்ற உறுப்பினர்  ஆர்.எம்.பழனிச்சாமி (காங்கிரஸ் கட்சி) விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மண்டலத் தலைவர் இரா.நற்குணம், மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாவட்ட தொழி லாளரணி செயலாளர் தே.காமராஜ் (25-11-2022)


58
செங்கல்பட்டு மாவட்டத்தில்  விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி மாவட்டச் செயலாளர் அ.செம்பியன் தலைமையில் தொடங்கியது. மாமன்ற உறுப்பினர் பெருங்களத்தூர் திமுக பகுதி செயலாளர் எஸ்.சேகர் அய்ந்து விடுதலை சந்தாக்களுக்கான ரூ.10,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம். 


59
ஈரோடு தொழில் அதிபர் கே.முகமதுஹய்தர் விடுதலை  5 ஆண்டு சந்தா ரூ10,000த்தை   பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் தே.காமராஜ் (25-11-2022).