குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 அக்டோபர், 2023

மந்தைவெளி பகுதிக் கழக செயலாளர் பொறியாளர் ஈ.குமார் பிறந்த நாள் நன்கொடை

நன்கொடை

7

மந்தைவெளி பகுதிக் கழக செயலாளர் பொறியாளர் ஈ.குமார் தனது தந்தையார் ஈசுவரமூர்த்தி நினைவுநாளில் (24.10.2023) நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.3000மும், தனது பிறந்த நாள் மகிழ்வாக (25.10.2023) விடுதலை அரையாண்டு நன்கொடை ரூ.1000மும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்  வழங்கினார் (சென்னை, 24.10.2023)


வெள்ளி, 28 அக்டோபர், 2022

பொறியாளர் மயிலாப்பூர் குமார் நன்கொடை ரூ. 2000


மயிலாப்பூரைச் சேர்ந்த பொறியாளர் சு.குமாரின் தந்தை ஈஸ்வரமூர்த்தியின் நினைவு நாளையொட்டி (24.10.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, 24.10.2022)