![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2Vf5zOn5k2zOYe5j56uOrUuX4Exsyx10ef5rRV1l4aK0ExI6dg4VDr45O9401-yNxV1mX2zLJUSd8ogRM1gGvMQkvOcLWB7tV7KUJJR4mlniR7gggcxHEpl6AyoULv9uc9scmj6-aOUTtH4vwomCB1aIsidF7lfu9knCI-zyDLitfll-RQ71ZyN0T/s320/15.jpg)
திருவல்லிக்கேணி திமுக பகுதி கழக செயலாளரும் 116ஆவது மாமன்ற உறுப்பினர் மற்றும் மாமன்ற ஆளுங் கட்சி துணைத் தலைவருமான ஏ.ஆர்.பி.எம். காமராஜ் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்த சாரதியிடம் விடுதலை நாளேட்டிற்கு அய்ந்து அரையாண்டு சந்தா வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக