கடை வசூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடை வசூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஜூலை, 2022

திருவல்லிக்கேணி பாரதி சாலையில் கடைவீதிப்பிரசாரம்

கடைவீதிப்பிரசாரம்

ஜூலை 30இல் அரியலூரில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டினை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட இளைஞரணி சார்பாக சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப் பிரியன் தலைமையில் திருவல்லிக்கேணி பாரதி சாலையில் கடைவீதிப்பிரசாரம் நடைபெற்றது. இதில் தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

திங்கள், 4 ஜூலை, 2022

தென்சென்னை கடைவீதி பரப்புரை வசூல்


அரியலூர் இளைஞர் அணி மாநில மாநாட்டிற்காக 3.7.2022 மாலை 6மணி முதல் 9 மணி வரை  தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதியில் இளைஞர் அணி சார்பில் இரா. மாரிமுத்து தலைமையில் கடைவீதி வசூல் நடைபெற்றது, பொறியாளர் ஈ.குமார் வசூலை துவக்கி வைத்தார். மு.சண் முகப்பிரியன், ச.மகேந்திரன். ந.மணிதுரை, வேல்முருகன், ஜீவன் ஆகிய தோழர்கள் பங்கேற்றனர்.