சனி, 2 ஜூலை, 2022

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் செய்தி எம்பி பாலு அவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

நன்கொடை

படம்: 1 19.06.2022 அன்று செஞ்சியில் நடைபெற இருக்கும் பகுத்தறிவாளர் கழக பொன்விழா   மாநாட்டுக்கு நன்கொடையாக பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் பொறியாளர் கரிகாலன் ரூ 10,000 (ரூபாய் பத்தாயிரம்) த்தை  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். படம்: 2  சைதை எம்.பி. பாலு அவர்களின் 91ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். படம்: 3  தரும. வீரமணி இயக்க இதழ்களுக்கு சந்தா  தொகையினை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை சைதாப்பேட்டை - 04.06.2022)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக