தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகிய வர்களின் பற்றாளரும், இராணு வத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வருமான சூளைமேடு சவுராஷ்ட்ரா நகர் பி.பாலகிருஷ்ணன் (வயது 96) அவர்களின் முதலாம் ஆண்டு (2.12.2021) நினைவாக அவரின் மகன்கள் பா.துரைராஜ், ஆடிட்டர் பா.இராஜேந்திரன் (ஓய்வு) ரூ.500, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கியுள்ளனர். மற்றும் நினைவு கூரும் குடும்பத்தினர் மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள்.
பாலகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 11 டிசம்பர், 2021
பி.பாலகிருஷ்ணன் அவர்களின் முதலாம் ஆண்டு (2.12.2021) நினைவாக நன்கொடை
நன்கொடை
• Viduthalai
லேபிள்கள்:
சூளைமேடு,
நன்கொடை,
நினைவு நாள்,
பாலகிருஷ்ணன்
.பாலகிருஷ்ணன் (வயது 97) அவர்கள் மறைவு
December 04, 2020 • Viduthalai
திராவிடர் கழக நிகழ்ச்சிகளிலும் போராட்டங் களிலும் பங்கேற்றுவரும் சூளைமேடு பிடிசி ராஜேந் திரன் அவர்களின் தந்தையும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் அவர்களின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சூளைமேடு சவுராஷ்ட்ரா நகர் 9ஆவது தெருவை சேர்ந்த கோ.பாலகிருஷ்ணன் (வயது 97) அவர்கள் 2.12.2020 அன்று மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். 3.12.2020 அன்று மாலை 3 மணி அளவில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்புக்கு: 9710242747.
லேபிள்கள்:
சூளைமேடு,
பாலகிருஷ்ணன்,
மறைவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)