வெள்ளி, 29 ஜூலை, 2022

அமைச்சர் மற்றும் பல்வேறு தோழர்கள் விடுதலை சந்தா, நன்கொடை வழங்கினர் (தென் சென்னை-44 ஆண்டு சந்தா)

      July 29, 2022 • Viduthalai

தென்சென்னை மாவட்ட தலைவர்  இரா. வில்வநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்  44  ஆண்டு விடுதலை சந்தாவுக்கான  தொகை ரூ.79,200அய் வழங்கினார். உடன்  தென்சென்னை மாவட்ட செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி. (பெரியார் திடல் - 26.07.2022).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக