ஞாயிறு, 24 ஜூலை, 2022

தென்சென்னையில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி (மக்களவை உறுப்பினர், அமைச்சர்)


திராவிட முன்னேற்றக் கழக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, பத்து ஓர் ஆண்டுக்கான 'விடுதலை' சந்தாக்களையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அய்ந்து அரையாண்டு சந்தாக்களையும் தென் சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோரிடம் வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக