விளம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

மறைமலை நகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு குறித்த தென் சென்னை மாவட்ட சுவர் விளம்பரம்

 மறைமலை நகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு குறித்த தென் சென்னை மாவட்ட சுவர் விளம்பரம்

தமிழ்நாடு
-விடுதலை நாளேடு, 28.09.2025

திராவிடர் கழக மாநில மாநாடு குறித்த 'விளம்பர நெகிழி திரை' காமராஜர் சாலையில் வைக்கப்பட்டது.

28.09.25 இரவு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மறைமலை நகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு மற்றும் திராவிடர் கழக மாநில மாநாடு குறித்த 'விளம்பர நெகிழி திரை' காமராஜர் சாலையில், சென்னை வானொலி நிலையம் அருகில் வைக்கப்பட்டது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

தென் சென்னை மாவட்ட கழக இளைஞர் அணி சார்பில் விளம்பர நெகிழித் திரை’ ஒட்டப்பட்டது.


தென் சென்னை மாவட்ட கழக இளைஞர் அணி சார்பில் மறைமலை நகர் – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு குறித்த ‘விளம்பர நெகிழித் திரை’ மந்தைவெளி ஆர்.ஏ.புரம் பகுதியில் (பில்ரோத் மருத்துவமனை அருகில்) ஒட்டப்பட்டது.
-விடுதலை நாளேடு, 01.10.2025

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் சுவரெழுத்து பிரச்சாரம்


தென் சென்னை மாவட்டத்தில் தந்தை பெரியார்தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு சுவரெழுத்து பிரச்சாரம் தொடங்கியது.  முதல் கட்டமாக பட்டினப்பாக்கம்கடற்கரை (லூப்)சாலைமயிலாப்பூர் காமராசர் சாலை மற்றும் இராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்.

---------------------------------------------------------------------------------------------

வள்ளுவர் கோட்டம் (நுங்கம்பாக்கம்) எதிரில் வரையப்பட்டுள்ள சுவரெழுத்து பரப்புரை.