விடுதலை சந்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலை சந்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜூன், 2024

வழக்குரைஞர் அ.அருள்மொழி தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கினார்

விடுதலை சந்தா

Published June 3, 2024, விடுதலை நாளேடு

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர்
அ. அருள்மொழி விடுதலை சந்தா தொகை ரூபாய்
50,000/- த்தை (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கி னார். உடன்: பேராசிரியர் சுப. வீரபாண்டியன்.
(சென்னை, 1.6.2024)

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

துரை அருண் விடுதலை சந்தா வழங்கல்

விடுதலை சந்தா

28

சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞரும், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவருமான  துரை அருண், இரண்டாண்டு விடுதலை சந்தாக்கள் மற்றும் ஓராண்டு மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தாக்களை கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார் உடன் திராவிடர் கழக வழக்குரைஞணித் தலைவர் த.வீரசேகரன் ( 15.07.2023)

திங்கள், 5 ஜூன், 2023

வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன் தமிழர் தலைவரிடம் ’விடுதலை’ சந்தா

 

 7

திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சி.நாகராஜன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து, ’விடுதலை’ நாளிதழுக்கு 89 - ஆம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, தலா ரூ.500/- என மொத்தம் 1000/- ரூபாயை வழங்கினார்கள். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். (பெரியார் திடல், 1.6.2023)


வெள்ளி, 26 மே, 2023

மயிலை எஸ்.முரளி (தி.மு.க.) விடுதலை சந்தா ரூ.10 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினார்

விடுதலை சந்தா

14

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை திமுக மயிலை கிழக்குப் பகுதிச் செயலாளர் எஸ்.முரளி சந்தித்து விடுதலை சந்தா தொகை ரூ.10 ஆயிரம் வழங்கினார். உடன்: தொழில் முனைவர் பி.எஸ்.ராஜ், 124ஆவது வட்ட திமுக பொறுப்பாளர் மா.ப.அன்பு,  தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் மயிலை சேதுராமன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி உள்ளனர். (சென்னை, 25.5.2023)


செவ்வாய், 9 மே, 2023

60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் 'விடுதலை' சந்தா வழங்கினார்

  

விடுதலை சந்தா வழங்கல்

6a
இரண்டாம் முறையாக விடுதலை 4 முழு ஆண்டு, 8 அரையாண்டு, 3 பெரியார் பிஞ்சு சந்தா தொகை ரூ. 15,250 தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழக்குரைஞர் 
பா. மணியம்மை (மாநிலச் செயலாளர் திராவிட மகளிர் பாசறை) வழங்கினார்.  சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் தென் சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோரிடம் 'விடுதலை' நாளேட்டிற்கு 10 ஆண்டு சந்தா வழங்கினார். (01.09.2022)

6b
சிவகங்கை மாவட்டத் தலைவர் ச.இன்பலாதன்-டாக்டர் மலர்கண்ணி ரூ.10,000 பொதுக்குழு உறுப்பினர் வேம்பத்தூர் ஜெயராமன் ரூ.7,000 என பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் ரூ.17,000 வழங்கினர் (31-08-2022). இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் அண்ணா ரவி ஆகியோர் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  விடுதலை  சந்தா ரூ.2,000த்தை வழங்கினர் (31-08-2022). காரைக்குடி மாவட்டத் தலைவர் அரங்கசாமி, மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை ஆகியோர் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  விடுதலை  சந்தா ரூ.5,000 வழங்கினர் (31-08-2022). பட்டுக்கோட்டைமாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ்-அசோக்ராணி ஆகியோர் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் மதுக்கூர் ஒன்றியம் சார்பில் இரண்டாவது தவணையாக விடுதலை சந்தா ரூ.38,850  வழங்கினர். உடன்: மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஆ.பிரபாகரன் (31-08-2022).

6c
மேட்டூர் தாரமங்கலம் பெரியார் பெருந்தகையாளர் சி.வேல்முருகன் ஓராண்டு விடுதலை சந்தா தொகையினை மேனாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சுரேசிடம் வழங்கினார். மேட்டூர் மாவட்ட கழக செயலாளர் எடப்பாடி கா.நா.பாலு குடும்பத்தினரின் சம்பந்தி ம.பெ.அய்யாச்சாமி, பா.அறிவுமணி, ஆ.செல்வராசு, செ.எழில் ஆகியோர் விடுதலை சந்தா தொகைரூ.8,000 வழங்கினர். மேட்டூர் மாவட்டம் எடப்பாடி தேவூரில் ம.பெ.அய்யாச்சாமி மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் விடுதலை சந்தா வழங்கினார். மேட்டூர் ஆர்.எஸ். குறிஞ்சி சீட்கவர்ஸ் உரிமையாளர் பெரியார் பெருந்தொண்டர் சோமசுந்தரம் -அமராவதி இணையர், பேரன் குறிஞ்சி அழகன் ஆகியோர் ஆறு விடுதலை சந்தாக்கள் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர்.  நாமக்கல் மாவட்டத் தலைவர் குமார், குமாரபாளையம் நகரத் தலைவர் சரவணன் கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  விடுதலை  சந்தா  வழங்கினார். உடன்: மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஆ.பிரபாகரன் (30-08-2022).

6d
ஆத்தூர்மாவட்ட கழகம் சார்பில் திரட்டப்பட்ட விடுதலை சந்தா தொகை ரூ.19.000த்தை மண்டல தலைவர் விடுதலை சந்திரன், மாவட்டத்தலைவர் த.வானவில், மாவட்டச்செயலாளர்  நீ.சேகர், மேனாள் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அ.சுரேசு, மண்டல இளைஞரணி செயலாளர் வேல்முருகன் ஆகியோர் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் நான்காவது முறையாக வழங்கினர். புதுக்கோட்டை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, மாவட்டத் தலைவர் மு.அறிவொளியிடம் விடுதலை வாழ்நாள் சந்தாவாக ரூ.20 ஆயிரம் வழங்கினார். தி.மு.க. கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்று உள்ள திருக்குவளை சோ.பா.மலர்மன்னனுக்கு நாகை மாவட்ட கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து பயனாடை அணிவித்தோம். மேலும் விடுதலை 10 ஆண்டு சந்தாக்களை வழங்குவதாக உறுதி அளித்தார். திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரம்,  ராஜாஜிபுரம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர்  ஜான் என்கிற திருவரசு ஓராண்டு விடுதலை சந்தாவினை  மாவட்ட துணை செயலாளர் இரா.ஸ்டாலினிடம் வழங்கினார்.

6f
உரத்தநாடு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம் - பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் ஆகியோரிடம் உரத்தநாடு ஒன்றியத்தில் திரட்டப்பட்ட விடுதலை சந்தாக்களின் முகவரிகளை வழங்கினார். உடன் மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், உரத்தநாடு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை. ஸ்டாலின், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், செயலாளர் அ. டேவிட், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன் (01-09-2022). தஞ்சாவூர் மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  இரண்டாவது தவணையாக 2 விடுதலை  சந்தா வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் சி அமர்சிங், மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், உரத்தநாடு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை. ஸ்டாலின், தஞ்சை மாநகர செயலாளர் அ. டேவிட், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன் (01-09-2022). புவனகிரி மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான மாநில தி.மு.க. பொறியாளர் அணி செயலாளருமான துரை.கி.சரவணன், மாவட்டத் தலைவர் பேரா.பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட இணைச் செயலர் யாழ்.திலீபன் ஆகியோரிடம் ஓராண்டு சந்தா அளித்தார்.

6g

அறந்தாங்கி மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் தோழர் ரத்தினவேல், கழக இளைஞரணி தோழர் காரல் மார்க்சிடம் விடுதலை சந்தா வழங்கினார் (29.08.2022). 
கோபிச்செட்டிப்பாளையம் டாக்டர் மோக சுந்தர்ராஜன் கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  விடுதலை  சந்தாவை வழங்கினார். உடன் மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஆ.பிரபாகரன், மாவட்டத் தலைவர் சிவலிங்கம், காரமடை ராஜா, சி.மதிவதனி (30-08-2022).  ஈரோடு கோ.திருநாவுக்கரசு, கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை  சந்தா ரூ.8,000த்தை இரண்டாவது தவணையாக வழங்கினார். உடன் அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஆ.பிரபாகரன் (30-08-2022). அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  விடுதலை  சந்தா ரூ. 26,000அய் இரண்டாவது தவணையாக வழங்கினார். உடன்: கோ.திருநாவுக்கரசு  (30-08-2022). 


தென்சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 44 ஆண்டு விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ.79,200அய் வழங்கினார். உடன் தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி.

40

தென்சென்னை மாவட்ட தலைவர்  இரா. வில்வநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்  44  ஆண்டு விடுதலை சந்தாவுக்கான  தொகை ரூ.79,200அய் வழங்கினார். உடன்  தென்சென்னை மாவட்ட செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி. (பெரியார் திடல் - 26.07.2022).

 

 37


தமிழர் தலைவரின் 60 ஆண்டுகால 'விடுதலை' ஆசிரியர் பணிக்கு  நன்றி காட்டும் நிகழ்வாக நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களிடம்  நூறு ஆண்டு சந்தா ரூபாய் இரண்டு  லட்சமும்  திமுக மாவட்ட செயலாளர் வைரமணி அவர்களிடம்  10 ஆண்டு சந்தா ரூபாய் 20 ஆயிரமும்  மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் மு சேகர் பெற்றுக் கொண்டார். உடன்:  முபாரக் அலி. 

38

சிதம்பரம் - கீரப்பாளையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களிடம் மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன்  விடுதலை சந்தா பெற்றுக் கொண்டார்.  

வடசென்னை மாவட்டத்தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் முதல் தவணையாக விடுதலை சந்தா ரூ.38,000 /- வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர் கி.இராமலிங்கம், மாவட்டச் செயலாளர் தி.செ.கணேசன், மாவட்ட அமைப்பாளர் சு. அன்புச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர். (28.07.2022 , பெரியார் திடல்).

39

ஜூலை 30இல் அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு நன்கொடையாக ஆண்டிமடம் ஒன்றிய கழகம் சார்பில்  ரூ 1,00,000 அரியலூர் மாவட்ட கழக செயலாளர் க.சிந்தனைச் செல்வன், மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம்  தலைமையில்  கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார் ஆகியோரிடம் வழங்கினார் உடன் மண்டலத் தலைவர் கோவிந்தராசன், மண்டல செயலாளர் மணிவண்ணன், மாவட்ட அமைப்பாளர் இரத்தின. இராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சங்கர், மாவட்ட தொழிலாளரணி தலைவர் சிவக்கொழுந்து, மாவட்ட இளைஞரணி தலைவர் சு.அறிவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் திராவிட விஷ்ணு, மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் வெ.தமிழரசன், ஓவியர் புகழேந்தி.

40

தென்சென்னை மாவட்ட தலைவர்  இரா. வில்வநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்  44  ஆண்டு விடுதலை சந்தாவுக்கான  தொகை ரூ.79,200அய் வழங்கினார். உடன்  தென்சென்னை மாவட்ட செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி. (பெரியார் திடல் - 26.07.2022).

41
மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 7  ஆண்டு, 9 அரையாண்டு விடுதலை  சந்தாவுக்கான  தொகை ரூ.23,000 வழங்கினார்.உடன் மாநில அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம்.(பெரியார் திடல்-26.07.2022).

42

அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 11  ஆண்டு, 4 அரையாண்டு விடுதலை  சந்தாக்களுக்கான  தொகை ரூ.23,400அய் வழங்கினார்.உடன்: ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல். (பெரியார் திடல்-27.07.2022).

43

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் கரிகாலன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 2 ஆயுள் சந்தா,  11 ஆண்டு விடுதலை சந்தா என மொத்த தொகை ரூ.60,000 (ரூபாய் அறுபதாயிரம் மட்டும்) வழங்கினார். (பெரியார் திடல்-27.07.2022).


வியாழன், 27 ஏப்ரல், 2023

தென்சென்னையில் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி

 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர்

21
தென்சென்னை   மாவட்டத் தலைவர்  இரா. வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் பார்வதி நன்னனின்  மகள் அவ்வை -தமிழ்ச்செல்வன் இணையர் விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு  ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன்.
------------------------------------------------------------------------
10
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில், ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன் தலைமையில், மூன்றாவது தவணையாக, விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ.2,00,000 வழங்கப்பட்டது.


11
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்   சு.முத்துசாமி  "100 விடுதலை" நாளிதழ் ஆண்டுச் சந்தா ரூ.2,00,000த்தை (இரண்டு லட்சம்) பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் ஈரோடு த. சண்முகம், மாவட்ட தலைவர் 
கு.சிற்றரசு, மண்டல தலைவர் இர. நற்குணன், மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், தொழிற்சங்க செயலாளர் தே.காமராஜ், கோ.திருநாவுக்கரசு ஆகியோரிடம் வழங்கினார்.


12
ஒரத்தநாடு நகர திராவிடர் கழகத்தின் சார்பில், வாழ்நாள் சந்தா (6)  1, 20,000, ஓராண்டு சந்தா (10) 20,000, மொத்தம் 1,40,000த்தை, தஞ்சை மண்டல  தலைவர் மு.அய்யனாரிடம் 30.11.2022 மாலை 5 மணி அளவில் தஞ்சை பெரியார் இல்லத்தில், ஒரத்தநாடு நகர   தலைவர், பேபி ரெ.ரவிச்சந்திரன் தஞ்சை மாவட்ட  செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட  துணைச் செயலாளர் அ.உத்திராபதி, ஒரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் பேபி ரெ.ரமேஷ் ஆகியோர்  பெருமையுடன் வழங்கினர்.


13
 திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர் செல்வம், ஆவடி மாவட்டச்செயலாளர் க.இளவரசன், மாவட்ட தொழிலாளர்அணி தலைவர் கி.ஏழுமலை ,அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம்.


14
 சோழிங்கநல்லூர் மாவட்டத்தலைவர் ஆர்.டி.வீரபத்திரனிடம் தென்சென்னை தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி கோவிலம்பாக்கம் டாக்டர்  ஏ.அரங்கநாதன் விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு ரூ.20,000த்தை வழங்கினார். உடன்: மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.மாவட்டச் செயலாளர் விசய் உத்தமன், மாவட்ட அமைப்பாளர் குழ.செல்வராசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்  விடுதலைநகர் பி.சி.செயராமன்.


15
 தி.மு.க தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் ச.முரசொலி   விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமாரிடம் வழங்கினார். உடன்: மண்டலத் தலைவர்  மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் அ.டேவிட் (21-11-2022)


16
நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரனிடம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.சி.செயராமன் விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு ரூ.20,000த்தை வழங்கினார்.  


17
பெரியார் திடல் வாகன ஓட்டுநர்கள் கே.என்.மகேஷ்வரன், கு.அசோக் குமார், எம்.முத்துராஜ், உ.அருள்மணி ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து நன்கொடை வழங்கினர்.  


18
சிவகங்கை கழக மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் விடுதலை வாழ்நாள் சந்தா தொகை ரூ.20,000த்தை மேனாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார்.மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன்,சிவகங்கை மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், சிவகங்கை மாவட்டம் தலைவர் வழக்குரைஞர் ச. இன்பலாதன், சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரு. ராசாராம், பொதுக்குழு உறுப்பினர்  வேம்பத்தூர் அ.வீ. செயராமன், சிவகங்கை நகர தலைவர் இரா. புகழேந்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் ஆசிரியர் நி. இளங்கோ ஆகியோர். (12.11.2022)


19
திண்டிவனம் கழக மாவட்ட "சுயமரியாதைச் சுடரொளி" கந்தசாமி அவர்களின் மகள் மலர்விழி  அய்ந்து விடுதலை ஆயுள் சந்தாவுக்காக ரூ. ஒரு லட்சத்தை (ரூ.1,00,000) கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரனிடம் வழங்கினார்.


20
காவல்துறை ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குநர் எஸ்.ராமநாதன் விடுதலை சந்தாவுக்காக ரூ.25,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் நீலாங்கரை  ஆர்.டி. வீரபத்திரன். (பெரியார் திடல் - 3.12.2022)


21
தென்சென்னை   மாவட்டத் தலைவர்  இரா. வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் பார்வதி நன்னனின்  மகள் அவ்வை -தமிழ்ச்செல்வன் இணையர் விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு  ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன்.


22
தஞ்சை பேராசிரியர் நா.பெரியசாமி விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மாவட்டத் தலைவர் சி. அமர்சிங்,மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் (19-11-2022)


23
நீடாமங்கலம் ஒன்றியம், தி.முக வடக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.கே.ஆனந்த் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் கோ.கணேசன், நீடாமங்கலம் நகரத் தலைவர் பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ், பகுத்தறிவு ஆசிரியரணி மண்டல அமைப்பாளர் சி.இரமேஷ், மாவட்ட ப.க செயலாளர் உ.கல்யாணசுந்தரம், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.இராஜேஷ், நீடா ஒன்றிய செயலாளர் சக்திவேல் சே.சுருளிராஜன், (17-11-2022).

தென்சென்னை மாவட்டத்தில் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி - விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு வாழ்நாள் விடுதலை சந்தா


54
தென்சென்னை  மாவட்டத்தில்   விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி   மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர் செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி  முன்னிலையில் நடைபெற்றது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு  வாழ்நாள் விடுதலை சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன் மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம். எழுச்சி தமிழரின் தனிச்செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன்.


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர்

41
விருதுநகர் மாவட்டம்  சிவகாசி டாக்டர் திலகர் ரூ.20,000, சிவகாசி சபையர் ஞானசேகரன் ரூ.20,000, சிவகாசி வானவில் மணி ரூ.20,000 மூன்று விடுதலை வாழ்நாள் சந்தாக்களுக்கான தொகை மொத்தம் ரூ.60,000த்தை கழக பொதுக்குழு உறுப்பினர் சிவகாசி வானவில் மணி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ம.கதிரவன் ஆகியோர் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி 
(29-11-2022)


43
வேலூர் மாவட்ட  கழகம் சார்பில் தமிழர் தலைவர்   ஆசிரியர் அவர்களுக்கு 90-ஆவது ஆண்டு பிறந்த நாள் பரிசாக வழங்கியிருக்கும் விடுதலை சந்தாக்கள்  திரட்டும் பணி மண்டல திராவிடர் கழகத் தலைவர் வி. சடகோபன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர்கள் வி.இ.சிவக்குமார், சத்துவாச்சேரி க.சிகாமணி வேலூர் மாநகர தலைவர் உ.விசுவநாதன் முன்னிலையில் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் சின்ன தெள்ளூர் எஸ்.பாசுகர்  விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.


44
 விடுதலை சிறுத்தைகள் கட்சி அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்   ஊசூர் க.கோட்டி(எ) கோவேந்தன் அவர்கள்விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங் கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர் செல்வம்.


45
வேலூர் கஸ்பா சுயமரியாதைச் சுடரொளி கோபாலகிருட்டிணன்  அவர்களது மகன் மா.கோ.மதியழகன்  கடந்த மாதம் காலமான  தமது இணையர் செயலட்சுமி நினைவாக விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.


46
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச்செயலாளர் வேலூர் வழக்குரைஞர்  நீல.சந்திரகுமார்     விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன் ,வி.பன்னீர்செல்வம்.


47
வேலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை தலைவரும், மாநகர திமுக பொருளாளருமான  நா.அசோகன் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச்செயலாளர்கள் ஊமை.செயராமன் ,வி.பன்னீர்செல்வம்.


48
தருமபுரி   மாவட்டத்தில்  தமிழர் தலைவர் அவர்களுக்கு 90ஆவது பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் விடுதலை வாழ்நாள் சந்தாக்கள் திரட்டும் பணி நடைபெற்றது. பெரியார் அம்பேத்கர் சிந்தனையார் சிந்தல்பாடி   விசுவநாதன்  விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாவட்ட பகுத் தறிவு ஆசிரியரணி செயலாளர் தேக்கல்நாய்க்கன்பட்டி ஆசிரியர் மு.பிரபாகரன் ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினர். உடன்: மாநில அமைப்பு செயலாளர்கள்  ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.


49
கிருட்டிணகிரி  மாவட்டத்தில்  தமிழர் தலைவர் அவர்களுக்கு 90ஆவது பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் விடுதலை வாழ்நாள் சந்தாக்கள் திரட்டும் பணி மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணாசரவணன்    தலைமையில், ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், ஒன்றியதுணைத்தலைவர் சா.தனஞ்செயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மத்தூர் நகர அமைப்பாளர்  வசந்தி-விசுவநாதன் வாழ்விணையர் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேக ரனிடம் வழங்கினர். உடன்: மாநில அமைப்பு செயலாளர்கள்  ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம். 


50
 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இ.திருமகன்ஈவெரா (காங்கிரஸ் கட்சி)   விடுதலை வாழ்நாள் சந்தா ரூ20,000த்தை  பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு (25-11-2022)


51
 தஞ்சாவூர் சி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர்பொரியாளர் 
பி.சிவானந்தம்  விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி. அமர்சிங்,மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநகரத் தலைவர் ப.நரேந்திரன், மாநகர செயலாளர் அ. டேவிட். (18-11-2022)


52
 சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில் டி.ஏ.எஸ்  எர்த்மூவர்ஸ் உரிமையாளர்,தொழிலதிபர் த.ஆனந்தன்    இரண்டாவது முறையாக விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு  ரூ.20,000த்தை  அமைப்பாளர் உரத்தநாடு .இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்:  மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம், மாவட்டச்செயலாளர் விசய் உத்தமன், மாவட்ட அமைப்பாளர் குழ.செல்வராசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்  விடுதலைநகர் பி.சி.செயராமன்.


53
தஞ்சாவூர் மாவட்டம் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் களிமேடு து.செல்லம்   விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மண்டலத் தலைவர்  மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன்,மாநகர செயலாளர் அ.டேவிட் (21-11-2022)


54
தென்சென்னை  மாவட்டத்தில்   விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி   மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர் செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி  முன்னிலையில் நடைபெற்றது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு  வாழ்நாள் விடுதலை சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன் மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம். எழுச்சி தமிழரின் தனிச்செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன்.


55
ஈரோடு டாக்டர்  பி.டி.சக்திவேல் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம்,மண்டலத் தலைவர் இரா.நற்குணம், மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாவட்ட தொழி லாளரணி செயலாளர் தே.காமராஜ் (25-11-2022).


56
தஞ்சாவூர் சன்மயில் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் பொறியாளர் 
ந.இரவிச்சந்திரன்   விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மண்டலத் தலைவர்  மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் அ.டேவிட் (21-11-2022)


57
ஈரோடு மேனாள் சட்டமன்ற உறுப்பினர்  ஆர்.எம்.பழனிச்சாமி (காங்கிரஸ் கட்சி) விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மண்டலத் தலைவர் இரா.நற்குணம், மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாவட்ட தொழி லாளரணி செயலாளர் தே.காமராஜ் (25-11-2022)


58
செங்கல்பட்டு மாவட்டத்தில்  விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி மாவட்டச் செயலாளர் அ.செம்பியன் தலைமையில் தொடங்கியது. மாமன்ற உறுப்பினர் பெருங்களத்தூர் திமுக பகுதி செயலாளர் எஸ்.சேகர் அய்ந்து விடுதலை சந்தாக்களுக்கான ரூ.10,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம். 


59
ஈரோடு தொழில் அதிபர் கே.முகமதுஹய்தர் விடுதலை  5 ஆண்டு சந்தா ரூ10,000த்தை   பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் தே.காமராஜ் (25-11-2022).