வெள்ளி, 28 டிசம்பர், 2018

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கல்



சென்னை சேத்துப்பட்டு பகுதி கழக பொறுப்பாளர் .அ.பாபு அவர்களின் மகன் நா.அன்சர்தீன் 28.11.2018ஆம் நாள் வழக்குரைஞராக பதிவு செய்ததையொட்டி 24.12.2018ஆம் நாள் பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துகளை பெற்றார். உடன்: துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களையும் சந்தித்து பயனாடை அணிவித்தார்.

இதன் மகிழ்வாக விடுதலை நாளேட்டிற்கு ஒரு ஆண்டு சந்தாவும்,  திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூபாய் 500/-ம் வழங்கினார்.

- விடுதலை நாளேடு, 28.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக