புதன், 19 டிசம்பர், 2018

தந்தை பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்

நாள்: 24.12.2018 திங்கள் மாலை 6.30 மணி

இடம்: காரணீசுவரர் கோயில் தெரு, தேரடி, சைதாப் பேட்டை, சென்னை-15

தலைமை: எம்.பி. பாலு (பொதுக்குழு உறுப்பினர்)

வரவேற்புரை: இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட தலைவர்)

முன்னிலை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்), சி.செங் குட்டுவன் (மாவட்ட துணைத் தலைவர்), டி.ஆர்.சேதுராமன் (மாவட்ட துணை தலைவர்), கு.அய்யாத்துரை (திராவிடர் கழகம்), கோ.வீ.ராகவன் (மாவட்ட துணை செயலாளர்), சா.தாமோதரன் (துணை செயலாளர்), ச.மகேந்திரன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), ந.மணித்துரை ( மாவட்ட இளைஞரணி செயலாளர்)

சிறப்புரை: தமிழர்தலைவர்

ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

ஆர்.நல்லக்கண்ணு

(இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்),

கவிஞர் கனிமொழி எம்.பி.,

(மாநில மகளிரணி செயலாளர், திமுக)

கவிஞர் கலி.பூங்குன்றன்

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

மா.சுப்பிரமணியன் (சைதை சட்டமன்ற உறுப்பினர், திமுக மாவட்ட செயலாளர்)

வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)

அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்),

த.வீரசேகரன் (வழக்குரைஞரணித் தலைவர்), ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்),

ஆ.வீரமர்த்திணி(வழக்குரைஞர் அணி), வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்), தி.இரா.ரத்தினசாமி (மண்டலத் தலைவர்),

தே.செ.கோபால் (மண்டல செயலாளர்), சு.குமாரதேவன் (வடசென்னை மாவட்டத் தலைவர்),

ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்), ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர்),

பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்), த.ஆனந்தன் (கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர்),

வெ.மு.மோகன் (திருவொற்றியூர், மாவட்ட தலைவர்),

த.க.நடராசன் (திராவிடன் நிதி தலைவர்),

பா.மணியம்மை (திராவிடர் மாணவர் கழக (மகளிர் பாசறை) இணைச் செயலாளர்), சைதை தென்றல் (சைதாப்பேட்டை தலைவர்)

   தியாகராய நகர் ஏழுமலை, செ.கனகா, அ.செல்வராசன், கௌதம் சொக்கையா, விருகை நாதன்,  க.தமிழ்செல்வன், கோ.மஞ்சநாதன், அரங்க.சுரேந்தர், ந.இராமச்சந்திரன், அ.பாபு, ச.மாரியப்பன், ரா.ரவி, மு.கோபால், ச.பாஸ்கர், மு.சேகர், மு.ஆனந்தன், மு.முகிலன், இரா.பிரபாகரன், கு.செல்வேந்திரன், ச.தாஸ், மு.சண்முகப்பிரியன், ஈ.குமார், அய்ஸ் அவுஸ் அன்பு, வி.வளர்மதி, க.விசயராசா, ச.துணைவேந்தன், சிவக்குமார்


மாலை 5 மணிக்கு திருத்தணி பன்னீர்செல்வம் அவர்களின் இசைநிகழ்ச்சி

 நன்றியுரை:- மு.ந.மதியழகன்(மாவட்ட அமைப்பாளர்


நிகழ்ச்சி ஏற்பாடு: தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக