வியாழன், 6 டிசம்பர், 2018

சு.சண்முகம் (வயது 77) மறைவு



தென் சென்னை மாவட்டம் கோடம் பாக்கம் பகுதி கழக பொறுப்பாளர் ச.மாரியப் பன், ச.கனகா ஆகியோரின் தந்தையும் முல்லை வேந்தன் அவர்களின் மாமனாரு மான சு.சண்முகம் (வயது 77) அவர்கள் 4.12.2018 அன்று சாலிகிராமத்தில் இயற்கை எய்தினார். நேற்று (5.12.2018) முற்பகல் 11 மணியளவில் கோடம்பாக்கம் ஏவிஎம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. தென் சென்னை மாவட்ட கழக தலைவர் இரா.வில்வநாதன் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன் மற்றும் அரும்பாக்கம் சா.தாமோதரன் ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு, 6.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக