தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்கள் 26.9.2019 அன்று இரவு மறைவுற்றார். மறைவு தகவல் அறிந்ததும் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் நேரில் சென்று மு.குணசுந்தரி உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். பெரியார் திடல் பணித் தோழர்களும் இறுதிமரியாதை செலுத்தினர். (27.9.2019)
- விடுதலை நாளேடு, 28. 9 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக