செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவராகப் பணியாற்றிய வழக்குரைஞர் சுந்தரம் மறைவு (நீதிபதி சத்தியேந்திரன் மகன்)

6.1.1995 அன்று ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியேந்திரன் அவர்கள் மகனும் _ பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ச.இராசசேகரன் அவர்களின் தம்பியும் _ கழகத் தோழருமான வழக்கறிஞர் சுந்தரம் மரணம் அடைந்தார் என்கிற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவராகப் பணியாற்றியவர். ‘மிசாவின் கீழ் கைது செய்யப்பட்டு எங்களுடன் ஓராண்டு சிறையில் இருந்தவர். மிகவும் இளம் வயதில் (43) அவருடைய மறைவு  கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என இரங்கல் செய்தி வெளியிட்டோம்.


வழக்கறிஞர் சுந்தரம்

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ் 16 -30.11. 20


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக