திங்கள், 22 பிப்ரவரி, 2021

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நூல்கள் வெளியீடு....


 

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாரதிதாசன் ஆய்விருக்கை சார்பில் 17.2.2021 அன்று விழா நடந்தது. விழாவில் இயக்குநர் கோ.விசயராகவன் இரு நூல்களை வெளியிட்டார். முதல் நூலை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், இன்னொரு நூலை புரட்சிக்கவிஞரின் பேரன் கோ.செல்வம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக