வெள்ளி, 6 செப்டம்பர், 2019

சுப்பம்மாள் - கணபதி இணையரின் கனவு இல்லம் திறப்பு விழா

8.9.2019 ஞாயிற்றுக்கிழமை


சுப்பம்மாள் - கணபதி இணையரின் கனவு இல்லம் திறப்பு விழா


பூவிருந்தவல்லி: மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை

 * இடம்: 3, அம்மன் கோயில் குறுக்கு தெரு, வடக்கு மலையம்பாக்கம், பூந்தமல்லி, சென்னை - 123 

* வரவேற்பு: அரும்பாக்கம் சா.தாமோதரன் 

* முன்னிலை: இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்), இரா.வில்வநாதன், செ.ரா.பார்த்தசாரதி, வெ.கார் வேந் தன், பெரியார் மாணாக்கன்

 * தலைமை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்)

 * திறப்பாளர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), 

தாம்பரம் தி.இரா.ரத்தினசாமி (மண்டல தலைவர்), தெ.சே.கோபால் (மண்டல செயலாளர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன், ப.முத்தையன் நீலாங்கரை வீரபத் திரன், புழல் ஆனந்தன், எண்ணூர் மோகன் 

* குறிப்பு: மாவட்ட கழக பகுதி கழக, கிளை கழக, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்,

 * நன்றியுரை: த.அண்ணாதுரை * 

விழைவு: க.தமிழ்ச்செல்வன், த.லலிதா

- விடுதலை நாளேடு, 2.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக