சனி, 21 செப்டம்பர், 2019

சென்னையில் தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டவர்கள்

சென்னை,செப்.21, தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாளில் சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு, அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிப்பு, பெரியார் திடலில் 21 அடி உயர முழு உருவ தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு, பெரியார் நினைவிடம், அன்னை மணியம் மையார் நினைவிடம், சுயமரியாதை சுடரொ ளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பு என ஒவ்வொரு நிகழ்வுகளும் பெருந்திரளான கருஞ்சட்டைத் தோழர்களின் பங்கேற்புடன் தந்தை பெரியார் பிறந்த நாள் எழுச்சி பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.
பல்வேறு அமைப்பினரும் தமிழினத்தின் மீட்பர் தந்தை பெரியாரே என்று நன்றி காட்டும் வகையில் பெரியார் நினைவிடத்தில் குவிந்தனர். பலரும் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்வுடன் கொண்டாடினர்.
பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மராட் டிய மாநிலத்  தலைநகர் மும்பையிலிருந்தும், தெலங்கானா மாநிலத்திலிருந்தும், மலேசியா விலிருந்தும் தோழர்கள் ஆர்வ மிகுதியுடன் தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாளில் பெரியார் திடலுக்கு வருகைபுரிந்து காலை முதல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.
கலந்துகொண்டவர்கள்

மலேசிய திராவிடர் கழகத் தோழர் அன் பழகன் தம் வாழ்விணையருடன் வருகைபுரிந்து சிறப்பித்தார். மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச்சந்திரன் தம் வாழ் விணையருடன் வருகைபுரிந்து சிறப்பித்தார்.
தெலங்கானா மாநிலத்திலிருந்து இந்திய நாத்திக சங்கத்தைச் சேர்ந்த ஜி.டி.சாரய்யா தலைமையில் ஒரு குழுவினர் வருகைதந்து சிறப்பித்தனர்.
கவிஞர் கண்மதியன், வா.மு.சே.திருவள் ளுவன், திண்டிவனம் சிறீராமுலு, காரைக்குடி சாமி.திராவிட மணி, நெய்வேலி அரங்க.பன்னீர் செல்வம், மங்களுரு தாண்டிநாதன்,
தென்சென்னை

மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணை செயலாளர் சா.தாமோதரன், துணை செய லாளர் கோ.வீ.ராகவன், சூளைமேடு கோவிந்த ராஜ், மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன், இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை, ஆயிரம் விளக்கு மு.சேகர், கு.அய்யாத்துரை, கோ.மஞ்சநாதன், மு.சீனிவாசன், பா.சுரேஷ், ந.இராமச்சந்திரன்,பிடிசி.இராஜேந்திரன்
வடசென்னை

மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், துணைச் செய லாளர் சி.பாஸ்கர், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் நா.பார்த்திபன், மாவட்ட ப.க அமைப்பாளர் ஆ.வெங்கடேசன், மாவட்ட மாணவர் கழக தலைவர் வ.கலைச்செல்வன், செயலாளர் வ.வேலவன், அமைப்பாளர் பா.பார்த்திபன், கொடுங்கையூர் அமைப்பாளர் கோ.தங்கமணி, பெரம்பூர் தலைவர் து.தியாகராசன், செம்பியம் தலைவர் பா.கோபால கிருட்டிணன், முத்தமிழ்நகர் அமைப்பாளர் வி.பிரபாகரன், பெரியார் சமூகக் காப்பணி பயிற்றுநர்வில்லிவாக்கம் சி.காமராஜ், மங்கள புரம் டில்லிபாபு, வாணியம்பாடி கலைச் செல்வன்
தாம்பரம்

மாவட்டத் தலைவர் ப.முத்தையன், மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், தாம்பரம் சீ.இலட்சுமிபதி, கு.சோமசுந்தரம், திலீபன், குணசேகரன், ரூபன் தேவராஜ், விர்ஷாகன், இராமண்ணா, சிகாமணி, அறிவுசெல்வன், அனகை கரிகாலன்
பெரியார் நூலக வாசகர் வட்டம்

தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செய லாளர் கி.சத்தியநாராயணன், பொருளாளர் ச.சேரன், துணைச் செயலாளர் தென்மாறன், கு.தென்னவன், க.செல்லப்பன், ஜெ.ஜனார் தனம், சோமசுந்தரம், கோ.தீனன், கோ.பரந் தாமன், விழிகள் ப.வேணுகோபால்
மகளிரணி

துணைப்பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, சென்னை மண்டல மகளிரணி செயலாளர் ஓவியா அன்புமொழி, சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர் அருள்மொழி, பர்சானா, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, தங்க.தனலட்சுமி, வி.வளர்மதி, பி.அஜந்தா, மு.பவானி, சந்திரா முனுசாமி, பண்பொளி, வழக்குரைஞர் மணியம்மை, இறைவி, பசும்பொன் செந்தில்குமாரி, பூவை செல்வி, செல்வி முரளி, எஸ்.நூர்ஜஹான், அழகுமணி, சாந்தி, பெரியார் செல்வி, அன்பு மதி, அருள்மதி, ரேணுகா, ஹேமா, கிருஷ்ண வேணி, மஞ்சுளா, மும்பை ஜூலியட், குடியாத்தம் தேன்மொழி, சுமதி, வெண்ணிலா, சீர்த்தி, நாகவள்ளி, கனிமொழி, சந்திரா, விசித்ரா, விமலாதேவி, வளர்மதி, அஜந்தா, நல்லினி ஒளிவண்ணன், சந்திரா, எல்.கமலேஸ்வரி, ஜீவா.பாக்கியவதி, க.கலைச் செல்வி, ம.கயல்விழி, கிருஷ்ணவேணி, மஞ்சுளா, பவானி, மோகனா, மோகனப்பிரியா, அன்புச்செல்வி, பூங்குழலி, ஜெயந்தி, எப்சிபா, கோகிலா, ஜெயசுதா, பெரியார் பிஞ்சுகள் இளந்தென்றல் மணியம்மை, தண்வி உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
 - விடுதலை நாளேடு, 21.9.19









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக