திங்கள், 2 செப்டம்பர், 2019

நூல் வெளியீடு

கலைமாமணி முனைவர் பெரு. மதியழகன் மணி விழாவில் "என் பார்வையில் பாவேந்தரின் குடும்ப விளக்கு' என்ற நூலினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட கவிஞர் நெல்லை ஜெயந்தா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு ஒடிசா அரசின் மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். (சென்னை -1.9.2019)
-விடுதலை நாளேடு, 2.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக