செவ்வாய், 24 செப்டம்பர், 2019

தந்தை பெரியார் இறுதி பேருரையாற்றிய இடத்தில் தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம்



தந்தை பெரியார் அவர்களின் 141ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கழக வெளியீடுகளை மேனாள் மத்திய அமைச்சர் (திமுக) ஆ.இராசா வெளியிட, திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், ஜெ.கருணாநிதி, வழக்குரைஞர் வீரசேகரன், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் ஏராளமானோர் பெற்றுக் கொண்டனர் (சென்னை, 17.9.2019)

- விடுதலை நாளேடு, 18. 9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக