• Viduthalai

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 15.01.2021 முற்பகல் 11.00 மணி அளவில், திருவள்ளுவர் நாளை முன்னிட்டு  மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர்  சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாவட்ட துணைத் தலைவர் டி .ஆர். சேதுராமன் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தலைவர் இரா,வில்வநாதன் மாலை அணிவித்தார். ஈ.குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை, இரா.பிரபாகரன், மு.சண்முகப் பிரியன், பிடிசி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.