'


தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் மாலை அணிவித்தார். போராட்ட நிறைவில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் விளக்கவுரையாற்றினார். (7.12.2020)