ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பெரியார் திடல் நிகழ்ச்சிகளில் திரளான தோழர்கள் பங்கேற்றபு

சென்னை, செப். 27 தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்த நாள்(17.9.2017) முன்னிட்டு, சென்னை, பெரியார் திடலில் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடை பெற்றன. பங்கேற்ற தோழர்கள் விவரம் வருமாறு:
வடசென்னை
வழக்குரைஞர் சு.குமாரதேவன், தே.ஒளிவண்ணன், கி.இராமலிங்கம், சி.பாசுகர், சி.இரகுபதி, நா.பார்த்திபன், கருங்குழி கண்ணன், சொ.அன்பு, கோ.கதிரவன், கோ.தங்கமணி, தி.செ.கணேசன், மங்களபுரம் பாசுகர், மாடசாமி, வ.கலைச் செல்வன், ச.சிற்றரசு, வ.தமிழ்ச்செல்வன், தே.செ.கோபால், தா.கருத்தோவியன், ச.முகிலரசு, டிஜி.அரசு, அன்புச்செல்வன், பா.கோபாலகிருட்டிணன், து.தியாகராசன், கு.சவுந்தர்ராசன், வி.ஜெனார்த்தனம், அ.தமிழ்தாசன்,  பிரபாகரன், வே.வாசு
தென்சென்னை
இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, மு.ந.மதியழகன், டி.ஆர்.சேதுராமன், எம்.பி.பாலு, செ.தமிழ்சாக்ரட்டீஸ், சி.செங் குட்டுவன், கோ.வீ.ராகவன், சா.தாமோ தரன், க.தமிழ்ச்செல்வன், ச.மகேந்திரன், சைதை தென்றல், மு.சண்முகப்பிரியன், கோ.மஞ்சநாதன், க.வெற்றிவீரன், ச.சந் தோஷ், பி.சீனிவாசன், ந.முகிலன், ந.இராமச்சந்திரன், அ.பாபு, ஏழுமலை, அய்ஸ் அவுஸ் அன்பு, மாரியப்பன், சேது, க.விஜயராஜா, ச.தாஸ், இர.குமார், ந.மணித்துரை, மு.திருமலை, பரசுராமன், பெரியார் சேகர், ச.துணைவேந்தன், மு.கோ பால், ச.அருண்குமார்
தாம்பரம் மாவட்டம்
தி.இரா.இரத்தினசாமி, ப.முத்தையன், கோ.நாத்திகன், ஆ.இர.சிவசாமி, சு.மோகன் ராஜ், ஆர்.டி.வீரபத்திரன், பொழிசை க.கண் ணன், சா.கமலக்கண்ணன், மு.மணிமாறன், சோமசுந்தரம், வழக்குரைஞர்அருணாசலம், குரோம்பேட்டை சட்டநாதன், மா.குண சேகரன், சீ.லட்சுமிபதி,  பி.சீனிவாசன், பி.சி.ஜெயராமன், ஜெ.குமார், கு.பிரீத்தி, ஜெ.இன்பவள்ளி, மணிகண்டன், சுமதி, கி.இர.வினோத்குமார், கெ.விஜயகுமார், கு.சுரேஷ், வி.அர்ச்சுனன், கு.உமாபதி,கு.பொற்செழியன், செம்பாக்கம் விஜய், செம்பாக்கம் நாராயணன்
ஆவடி மாவட்டம்
பா.தென்னரசு. சுசிவக்குமார், உடு மலை வடிவேல், வெ.கார்வேந்தன், ம.ஆ. கந்தசாமி, கி.ஏழுமலை, க.கலைமணி, ஆ.வெ.நடராசன், பகுத்தறிவாளர் கழக கண்ணன்,  நதியா கண்ணன், பெரியார் பிஞ்சு அமுதன், சோபன்பாபு, ராதிகா தமிழ்மணி, வை.கலையரசன், சி.ஜெயந்தி. சி.அறிவுமதி, பெரியார் பிஞ்சு சி.அன்பு மணி, துரை.முத்துகிருஷ்ணன், மோகன பிரியா, செல்வி முரளி, வே.பன்னீர், கோ.முருகன், மணிமேகலை, எழிலரசி, கனிமொழி, பாக்யா, பெரியார் பிஞ்சு இராஜேஸ், பு.இராமலிங்கம், உ.கார்த்திக், சுந்தரவடிவேல், சங்கரி, பிரபாகரன், அறிவுமதி, வஜ்ரவேலு, நாராயணசாமி, உதயகுமார், பாலமுரளி, நிர்மலா, சித்தார்த் தன், அபினாசுரிதி, அரசு, தமிழ்செல்வன், பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, தொண்டறம், வேலவன், இளவரசு, இரா.கோபால், மதிவாணன், ஆசிரியர் இராவணன், பகுத்தறிவாளர் இராமதுரை, சி.வ.வேலு, சிலம்பரசன், சிவகுமார், தமிழன்பன், காரல்மார்க்சு, கா.சமத்துவ மணி, க.வனிதா, இரணியன், இரகுபதி, அறிவுமணி, அண்ணாமலை, துரை கார்த்திக் மகளிரணி க.பார்வதி, கு.தங்க மணி, ச.இன்பக்கனி, சி.வெற்றிச்செல்வி, பசும்பொன் செந்தில் குமாரி,  பா.மணி யம்மை, தங்க.தனலட்சுமி, த.மரகதமணி, இ.ப.சீர்த்தி, ச.கற்பகம், வி.தகங்கமணி, வி.யாழ்ஒளி,  அனுசுயா, வா.விமலா, வா.நிலா, சண்முகவர்ஷினி, லலிதா, எழிலரசி, பா.காயத்ரி, நதியா, செ.தமிழரசி,  நூர்ஜகான், கலைமதி, வி.வளர்மதி, மு.பவானி, பெலா சந்திரா, பி.அஜந்தா, கவிதா, சாதனபிரியா.
ஆந்திர மாநிலம்
ஆந்திர மாநிலத்திலிருந்து 17.9.2017 அன்று சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் 139ஆவது பிறந்தநாள் விழாவில் பாரதிய அம்பேத்கார் சேனா ஆந்திர மாநில ஒருங்கிணைப்பாளர் பிடிஎம் சிவப்பிரசாத்,  மாநில மக்கள் நலச் சங்கம் ஜி.பார்த்தசாரதி, பாரதிய அம்பேத்கர் சேனா மாநில தொடர்பாளர் சிறீசந்து, மாவட்டத் தலைவர்கள் ஜி.மனோகர்ரெட்டி, டி.கிருஷ் ணா மற்றும் ஜனார்த்தனன், நரசிம்மலு, குப்பம் சிவக்குமார், சச்சின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தினர்
ச.சேரன், தென்.மாறன்,  ஆ.சீ.அருண கிரி, எத்திராசன், ந.அன்புசெல்வன், இரா.ஜனார்தனம்,  த.வேலு, ச.கணேசன், கே.கனகராஜ்,  பொன்.பெருமாள்செல்வன், வாசுதேவன், லோகநாதன், ஜான்சிராணி, பானுமதி
நன்றி அறிவிப்பு
17.9.2017 மாலை திருவல்லிக்கேணி சேக்தாவூத் தெருவில்  நடைபெற்ற தந்தை பெரியார் 139வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் மாநாடுபோல் சிறப் பாகவும், வெற்றிகரமாகவும் அமைய  உழைத்த; இன்னிசை நிகழ்ச்சி நடத்திய அறிவாணன் இசைக் குழுவினருக்கும், வீர விளையாட்டுகளை நிகழ்த்திக் காட்டிய பெரியார் வீர விளையாட்டுக் கலைக் குழுவை சேர்ந்த அமைப்பாளர் சி.பரசுராமன் மற்றும் ஆர்.ரஜினி, வி.விஜயகாந்த், எஸ்.சந்துரு, எம்.எழில் அரசன், அறிவரசு,அன்பரசு, அழகுராசு, அறிவு, தி.திலீபன், தி,தீபக், மு.நவீன்ராஜ், மு.தேவதர்ஷினி, பா.சித்தார்த் கோவந்த் மற்றும் கடை வசூல், துண்டறிக்கை வழங்கல், விளம்பர பிரச்சாரம் செய்த கோ.வீ.ராகவன், தரமணி கோ.மஞ்சநாதன், மு.திருமலை, மு.பவானி, கு.பா.அறி வழகன், மு.முகிலன், ந.மணித்துரை மற்றும் நெகிழித்திரைகளை வடிவமைத்த சா.மகேந்திரன், ஒலி-ஒளி மேடை அமைப் பை கவனித்துக் கொண்ட அலெக்ஸ், ஒலி-ஒளி அமைப்பகம், பெரியார் சேகர் மற்றும் ஒத்துழைத்த அனைவருக்கும் தென் சென்னை மாவட்டக் கழகம் சார்பில் தலைவர் இரா.வில்வநாதனும், செயலாளர் செ.ர.பார்த்தசாரதியும் நன்றி தெரிவித்துள் ளனர்.
-விடுதலை நாளேடு, 27.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக