வியாழன், 6 ஜூன், 2024

வழக்குரைஞர் அ.அருள்மொழி தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கினார்

விடுதலை சந்தா

Published June 3, 2024, விடுதலை நாளேடு

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர்
அ. அருள்மொழி விடுதலை சந்தா தொகை ரூபாய்
50,000/- த்தை (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கி னார். உடன்: பேராசிரியர் சுப. வீரபாண்டியன்.
(சென்னை, 1.6.2024)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக