வியாழன், 27 ஜூன், 2024

திருவல்லிக்கேணி மு.மூர்த்தி – இராஜலட்சுமி ஆகியோரின் இணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்த ஆசிரியர்

 15.7.2004 அன்று காலை 11 மணிக்கு பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சார்பில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதி செயலாளர் மு. மூர்த்தி _ இராஜலட்சுமி ஆகியோருக்கு ஜாதி மறுப்புத் திருமணம் மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் நடைபெற்றது. திருமண நிலையப் பொறுப்பாளர் திருமகள், பார்வதி, ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், கு. தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சந்தா ரூ.1000 மற்றும் சட்டப் பாதுகாப்பு நிதிக்கு ரூ.300ம் தமிழர் தலைவரிடம் திருமண நிகழ்ச்சியன்று வழங்கப்பட்டது. ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

மு.மூர்த்தி – இராஜலட்சுமி ஆகியோரின் இணையேற்பு நிகழ்வை நடத்தி வைக்கும் ஆசிரியர்

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (330)

(கட்டுரையின் ஒரு பகுதி) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக