ஞாயிறு, 19 மார்ச், 2023

மன்றல் நிகழ்வு துண்ட றிக்கை வழங்கல்

மே 29இல் நடைபெறவிருக்கும் மன்றல் நிகழ்வு துண்ட றிக்கைகளை சென்னை கடற்கரை பகுதியில் தென் சென்னை
மாவட்ட கழக தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மன்றல் குழுவினர் பொதுமக்களிடம் வழங்கினர். (25.5.2022)
- விடுதலை நாளேடு, 26.5.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக