செவ்வாய், 3 ஜூலை, 2018

நினைவு நாள் நன்கொடை



சென்னை-சூளைமேடு, சவுராஷ்ட்ரா நகர் 9ஆவது தெருவை சேர்ந்த பா.வள்ளியம்மாள் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை (27.6.2018) யொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது இணையர் ஜி.பாலகிருஷ்ணன் மகன்கள் கோ.துரைராஜ், பா.ராஜேந்திரன் மற்றும் குடும்பத்தினர் சார் பாக ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

- விடுதலை நாளேடு, 27.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக