ஞாயிறு, 29 ஜூலை, 2018

சின்மயா நகரில் நடைபெற்ற சென்னை மண்டல கலந்துரையாடல் கூட்டம்

 



























28.7.18 மாலை 6 மணி அளவில்  தென் சென்னை மாவட்ட சின்மயா நகர் பகுதியில் தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் சி.செங்குட்டுவன் அவர்கள் இல்லத்தில் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் தலைமையிலும்,  தென்சென்னை மாவட்டத்  தலைவர் இரா.வில்வநாதன் , செயலாளர் செ.ர.பார்த்த சாரதி,  வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்,  தாம்பரம் கழக மாவட்டத் தலைவர் ப.முத் தையன் , செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி கழக மாவட்டத்  தலைவர் பா.தென்னரசு, கும்மிடிப்பூண்டி கழக மாவட்டத்  தலைவர் சி.ஆனந்தன், செயலாளர்இரா.இரமேஷ் ஆகியோர்  முன்னிலையிலும், செப்டம்பர் 11ல் தென் சென்னை தியாகராயர் நகர் பகுதியில் தமிழர் தலைவர் பங்கேற்கும் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நிறைவு பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து   சென்னை மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், மண்டலச் செயலாளர் தே.செ.கோபால் ஆகியோர் கருத்துரை வழங்கினர். சென்னை மண்டல மாவட்டங்களின் கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள், மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள், மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் சிறப்பாக நடத்துவது குறித்து கருத்துகளை கூறினர்.
தீர்மானம்
1.இரங்கல் தீர்மானம்
17.7.18ல் போரூரில் இறந்த சட்ட எரிப்பு வீரர் மயிலை சி.சாமிநாதன் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
        ச.இன்பக்கனி, பா.மணியம்மை, மு.இரா.மாணிக்கம், க.இளவரசன்,  கு.செல்வி, மு.ந.மதியழகன், டி.ஆர்.சேதுராமன், சி.செங்குட்டுவன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், இராமலிங்கம், சு.மோகன்ராஜ், செ.தமிழ்சாக்ரடீசு, பெரு.இளங்கோ, மு.சந்திரா, சோ.சுரேஷ், சு.அன்புச்செல்வன், மு.ராணி, க.தமிழ்ச்செல்வன், ந.இராமச்சந்திரன், ஈ.குமார், கு.செல்வேந்திரன், மு.சண்முகப்பிரியன்,கோ.மஞ்சநாதன், மு.திருமலை, மு.சேகர், க.ச.க.இரணியன், பரசுராமன், க.ச.பெரியார்மாணாக்கன், மா.இளையராணி, ச.துணைவேந்தன், உதயகுமார், ப.சக்கரவர்த்தி, வே.அருள், அறிவுமாணன், ந.கஜேந்திரன், எ.அன்பு, ந.ஜனாதிபதி, மா.இளையராணி, மு.ரா.பவதாரணி, மயிலை பாலு, அறிவுமதி மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.
கூட்ட முடிவில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ச.மகேந்திரன் நன்றி கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக