வெள்ளி, 28 அக்டோபர், 2022

பொறியாளர் மயிலாப்பூர் குமார் நன்கொடை ரூ. 2000


மயிலாப்பூரைச் சேர்ந்த பொறியாளர் சு.குமாரின் தந்தை ஈஸ்வரமூர்த்தியின் நினைவு நாளையொட்டி (24.10.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, 24.10.2022)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக