திங்கள், 24 அக்டோபர், 2022

இனமானக் கவிஞர் செ.வை.ர.சிகாமணி _ பவளக் கண்மணி ஆகியோரின் மகள் இர.கவிதா _ சு.அன்பழகன் ஆகியோரின் திருமண வரவேற்பு

 

அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (280)

நவம்பர் 1-15,2021

பெரியார் தந்த ‘சிவாஜி’தான் பெரிய விருது!

கி.வீரமணி

திராவிடர் கழகச் சொற்-பொழிவாளரும், பகுத்தறிவாளர் கழக மாநிலச் செயலாளர் இனமானக் கவிஞர் செ.வை.ர.சிகாமணி _ பவளக் கண்மணி ஆகியோரின் மகள் இர.கவிதா _ சு.அன்பழகன் ஆகியோருக்கு திருமண வரவேற்பு சென்னை சிறீலேகா ஓட்டலில் 9.6.1997 அன்று நடைபெற்றது. இதில் எனது இணையர் மோகனா அவர்களுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். கழகத்தின் முன்னணித் தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

- கட்டுரையின் ஒரு பகுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக