சனி, 20 ஜூலை, 2019

மந்தைவெளி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

தந்தை பெரியார் பிறந்த நாள் - தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்


மந்தைவெளி: 20.7.19, மாலை 6 மணி இடம்: காமராசர் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளி, சென்னை * வரவேற்புரை: மு.சண்முகப்பிரியன் * தலைமை: சிவக்குமார் * முன்னிலை: எம்.பி.பாலு, இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, சி.செங்குட் டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், சா.தாமோதரன் * சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர், திராவிடர்கழகம்),  வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர், மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), தி.இரா.ரத்தினசாமி (மண்டலத் தலைவர்), தே.செ.கோபால் (மண்டல செயலாளர்) * நன்றியுரை: சிவராஜ்

- விடுதலை நாளேடு, 18.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக