புதன், 29 மே, 2019

திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டம்



திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், செயலாளர் மு.சித்தார்த்தன் மற்றும்  பங்கேற்ற கழக வழக்குரைஞர்கள் (சென்னை-பெரியார் திடல், 22.5.2019)

- விடுதலை நாளேடு, 22.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக