திங்கள், 19 நவம்பர், 2018

தரமணியில் கழக கொடி ஏற்றம்



12.11.18 முற்பகல் 11.00 மணி அளவில் தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தரமணி தந்தை பெரியார் நகர் பேருந்து நிலையம் அருகில் தரமணி மஞ்சநாதன் தலைமையில், பெரியார் பெருந்தொண்டர் தரமணி எம்.ஜாபர் அலி ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் கழக கொடியை ஏற்றிவைத்தார். ச.துணைவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-  விடுதலை நாளேடு, 18.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக