நன்கொடை
நன்கொடை
அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மேனாள் தலைவரும், நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக மேனாள் துணைத் தலைவருமான மா.நடராஜன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (26.11.2024) அவரது துணைவியார் ந.பத்மாவதி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு (உணவு அளிக்க) ரூ.5000/- வழங்கினார். உடன் தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக