வியாழன், 13 ஏப்ரல், 2023

தோழர்கள் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் முடிந்த பிறகு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தனர்

 

5

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், சென்னை மண்டல 

பொறுப்பாளர் இரா. சிவசாமி, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் 

வழக்குரைஞர் தளபதி பாண்டியன், சோழவரம் சக்கரவர்த்தி, சண்முகப்

பிரியன், இ. தமிழ்மணி, துரை, ரவீந்திரன், தென் சென்னை மாவட்ட 

செயலாளர் செ.ர.பார்த்தசாரதி உள்ளிட்ட தோழர்கள் இளைஞரணி 

கலந்துரையாடல் கூட்டம் முடிந்த பிறகு, தமிழர் தலைவர் ஆசிரியர் 

அவர்களை சந்தித்தனர்.(08..04.2023)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக