வெள்ளி, 4 மே, 2018

புரட்சிக்கவிஞர் பிறந்த நாளில் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை



சென்னை, ஏப். 29 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 128ஆம் பிறந்த நாள் விழாவையொட்டி இன்று (29.4.2018) காலை 10.30 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள புரட்சிக்கவிஞர் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாலை அணிவித்தார். கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன்,  திராவிடர் வரலாற்று ஆய்வுமய்ய செயலாளர் ந.க.மங்கள முருகேசன், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், கவிஞர் பொன்னடியான், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் (கல்லூரிகள்)  எஸ்.அருட்செல்வன்,  பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்  (பயிற்சி நிறுவனங்கள்) இரா.கலைச்செல்வன், பகுத் தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்கள் (பள்ளி கல்வி) சி.இரமேஷ், வா.தமிழ்பிரபாகரன், ஆத்தூர் மாவட்ட  பகுத்தறிவாளர் கழக தலைவர் வா.முருகானந் தம், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி,   சி.வெற்றிசெல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, தி.வே.சு. திருவள்ளுவன், எண்ணூர் மோகன், வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், செயலாளர் தே.ஒளிவண்ணன், துணைச் செயலாளர் செம்பியம் கி.இராமலிங்கம், கொடுங்கையூர் செயலாளர் தே.சே.கோபால், செம்பியம் தலைவர் ப. கோபால கிருட்டிணன், செயலாளர் டி.ஜி. அரசு, அமைப்பாளர் தி.செ. கணேசன், புது வண்ணை ஏ. மணிவண்ணன், பிரபாகரன், தருமபுரி விஜயன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன்,  ந.கதிரவன், தென்சென்னை சி.செங் குட்டுவன், அரும்பாக்கம் சா. தாமோதரன், தரமணி மஞ்சநாதன், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், செயலாளர் சுரேஷ், புரசை பகுதி இளைஞரணி காரல் மார்க்ஸ், அம்பேத்கர், விமல்ராஜ், அமுதரசன், யாழ் திலீயன் மங்களபுரம் பா.பார்த்திபன், பெரியார் மாணாக் கன், சக்திவேல், முரளி, சுதன், குமார், ஒளிப்படக் கலைஞர் சிவக்குமார், மாணவரணி லட்சுமணன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

-  விடுதலை நாளேடு,29.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக