வெள்ளி, 20 மே, 2022

விடுதலை' நாளிதழில் தொண்டாற்றிய, மறைந்த முகம் மாமணி - க.ந.அரங்கநாதன் ஆகியோரின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலைவர் பங்கேற்பு

 

சென்னைஏப். 5- விடுதலைநாளிதழில் தொண்டாற் றியமறைந்த முகம் மாமணி மற்றம் ..அரங்கநாதன் ஆகியோரின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி 2-.4.-2022 அன்று மாலை 5 மணியளவில் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் மகா மகாலில் நடை பெற்றது.

நிகழ்ச்சியில் பேராசிரி யர் .இராவேங்கடாச லபதிபொதுப்பள்ளிக்க £ மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பாபிரின்ஸ் கஜேந்திர பாபுகவிஞர் இரா.தெமுத்துமுனைவர் பிச்சைசிவ.காளிதாசன்சண்முக வேலாயுதன்பாவலர் .கணபதிகவி ஞர் இரா.பன்னீர்செல் வம்கவிஞர் மணிமேகலை சிவராமன்கி.சி.இராசேந் திரன் ஆகியோர் நினை வேந்தல் உரையாற்றினர்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் கள் முகம் மாணியின் அருந்தொண்டினையும்விடுதலையில் அவர் பணி யாற்றிய அனுபவங்களை யும் எடுத்துக்கூறினார்பத்திரிகை நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது எங்களுக்குநன்கு தெரியும்அந்த வகையில் முகம் பத்திரிகைக்கும் நெருக்கடி வந்த போது கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவரை நேரில் அழைத்துதங்களுக்கு என்னனென்ன உதவி வேண்டுமோ அதனை இயக்கம் செய்யும் என்று கூறிய உணர்வுபூர்வமான செய் திகளை நினைவூட்டி அவரது தமிழ்த் தொண் டினை குறிப்பிட்டு நினை வேந்தல் உரையாற்றினார்.

மூத்த வழக்குரைஞர் சிகரம் .செந்தில்நாதன்முனைவர் இளமாறன் ஆகி யோர் இணைந்து நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தி ருந்தனர்கூட்டத்தில் பல் வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பெரு மளவில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக