சனி, 11 டிசம்பர், 2021

ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன் இல்ல விழா

 

ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் .தமிழ்ச்செல்வன் - .லலிதா இணையரின் இரண்டாவது மகன் .விக்னேஷ் - .ஜெயந்தி ஆகியோர் இணையேற்பு விழா, 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை மாலையில்வானகரம் ராமசாமி தெருவில் உள்ளசிறீ கிருஷ்ணா திருமண மாளிகையில்திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றதுநிகழ்வில் மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனிபேராசிரியர் சுப.வீரபாண்டியன்சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணசாமிகாரப்பாக்கம் கணபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்மணமக்கள் சார்பில் விடுதலை ஓராண்டு சந்தா வழங்கப்பட்டது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக