திங்கள், 27 டிசம்பர், 2021

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவு நாள் (டிச.24) தென்சென்னையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

         

தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு 24.12.21 காலை எட்டு முப்பது மணி அளவில் தியாகராயநகர் தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

                 



24.12.21 முற்பகல் பதினோரு மணி அளவில் தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் அண்ணா மேம்பாலம் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.


24.12.21முற்பகல் 11 .15 மணி அளவில் தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு மயிலாப்பூர் வீர பெருமாள் கோயில் தெரு முனையில் தோழர் யுவராஜ் அவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் செய்யப்பட்டது.

தந்தை பெரியாரின்  நாற்பத்தி எட்டாவது நினைவு நாளை முன்னிட்டு 24.12.21முற்பகல் 11. 45 மணி அளவில் மயிலை லஸ் முனை( கார்னர்) அருகில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இன்று(24.12.21) நண்பகல் 12.00 மணி அளவில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு மந்தைவெளி வன்னியம்பதி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
__________________________________________________________________________________
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவு நாள் (டிச.24) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

.........                                                  .......
சமூகநீதிக் காவலர் தலைவர் தந்தை பெரியார் நினைவு நாள் (டிச.24) தமிழ்நாடெங்கும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக