செவ்வாய், 14 டிசம்பர், 2021

சென்னை எம்.ஜி.ஆர். நகர் தோழர் கரு.அண்ணாமலை மகன் அ.அன்பரசன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்ததின் மகிழ்வாக நன்கொடை

விடுதலை சந்தா

சென்னை எம்.ஜி.ஆர். நகர் தோழர் கரு.அண்ணாமலை   மகன் அ.அன்பரசன்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்ததின் மகிழ்வாக தமிழர் தலைவரை சந்தித்து விடுதலை ஓர் ஆண்டு சந்தா வழங்கினார். உடன் தோழர்கள் கரு.அண்ணாமலை, அ.அன்பரசன், பெரியார் மணிமொழியன், மதன்குமார் மற்றும் வில்வநாதன். (பெரியார் திடல்-13.12.2021)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக