சனி, 11 டிசம்பர், 2021

.பாலகிருஷ்ணன் (வயது 97) அவர்கள் மறைவு

  


திராவிடர் கழக நிகழ்ச்சிகளிலும் போராட்டங் களிலும் பங்கேற்றுவரும் சூளைமேடு பிடிசி ராஜேந் திரன் அவர்களின் தந்தையும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் அவர்களின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சூளைமேடு சவுராஷ்ட்ரா நகர் 9ஆவது தெருவை சேர்ந்த கோ.பாலகிருஷ்ணன் (வயது 97) அவர்கள் 2.12.2020 அன்று மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். 3.12.2020 அன்று மாலை 3 மணி அளவில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்புக்கு: 9710242747.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக