



மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்கள்: நா.ஜீவா (ஆண்டிப்பட்டி), நாத்திக பொன்முடி (நாகை), எழில் சிற்றரசு (திருப்பத்தூர்), வி.தங்கமணி (மயிலாப்பூர்), இராசி.பிரபாகரன் (கோவை), ச.அஜிதன் (கும்பகோணம்), த.யாழ்திலீபன் (தருமபுரி)
மண்டல மாணவர் கழக செயலாளர்கள்: மா.செல்லதுரை (தருமபுரி), சு.தமிழ்மணி (அருப்புக் கோட்டை), ஷா.ரிஸ்வான் (திருச்சி), கெ.வெற்றிச்செல்வன் (அரியலூர்), ஜெ.ம.விக்ரம் செல்வா (பழனி), மு.இராகுல் (கோவை).
இங்ஙனம்: சா.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்), இரா.செந்தூர பாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்)
- விடுதலை நாளேடு, 9. 9 .19
8.9.2019 ஞாயிற்றுக்கிழமை
சுப்பம்மாள் - கணபதி இணையரின் கனவு இல்லம் திறப்பு விழா
பூவிருந்தவல்லி: மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை
* இடம்: 3, அம்மன் கோயில் குறுக்கு தெரு, வடக்கு மலையம்பாக்கம், பூந்தமல்லி, சென்னை - 123
* வரவேற்பு: அரும்பாக்கம் சா.தாமோதரன்
* முன்னிலை: இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்), இரா.வில்வநாதன், செ.ரா.பார்த்தசாரதி, வெ.கார் வேந் தன், பெரியார் மாணாக்கன்
* தலைமை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்)
* திறப்பாளர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்),
தாம்பரம் தி.இரா.ரத்தினசாமி (மண்டல தலைவர்), தெ.சே.கோபால் (மண்டல செயலாளர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன், ப.முத்தையன் நீலாங்கரை வீரபத் திரன், புழல் ஆனந்தன், எண்ணூர் மோகன்
* குறிப்பு: மாவட்ட கழக பகுதி கழக, கிளை கழக, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்,
* நன்றியுரை: த.அண்ணாதுரை *
விழைவு: க.தமிழ்ச்செல்வன், த.லலிதா
- விடுதலை நாளேடு, 2.9.19




