ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மானமிகு ஆ.ராசா அவர்களுக்கு தென்சென்னை மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் பயனடை அணிவித்து பாராட்டி வாழ்த்து

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மானமிகு ஆ.ராசா அவர்களுக்கு தென்சென்னை மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் "பெரியார் மணியம்மையார் திருமணம்" என்ற நூலை வழங்கி, பயனடை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். உடன் திருவல்லிக்கேணி பகுதி கழகத் தோழர் அப்துல்லா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக