புதன், 1 செப்டம்பர், 2021

கரிகாலன் (எ) மணி அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (30.8.2021) நன்கொடை


அண்ணா நகர் பகுதி தி.மு.க. இலக்கிய அணி துணைச் செயலாள ராகவும், சென்னை மாவட்ட பிரதிநிதியாகவும், தி.மு.க. ஆட்சியில் அரசு வழக்குரைஞ ராகவும், சென்னை சூளைமேடு பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநரா கவும், 1985ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழத் தமிழர் போராட்டத்தில் சிறை சென்றவரு மான வழக்குரைஞர்  பா.கரிகாலன் (எ) மணி அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (30.8.2021) அவரது துணைவியார் ம.புஷ்.பா மணி, மகள்கள்: க.கவிதா கணேசன், க.சரண்யா, கணேஷ்பிரபு ஆகியோர் ரூ.500அய் நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக