புதன், 1 செப்டம்பர், 2021

‘பெரியார் உலகத்திற்கு' நன்கொடை!


திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியர் உலகத்திற்கு டி.கே.நடராஜன் - குஞ்சிதம் குடும்பத் தினர்  சார்பில் ஒரு லட்சம் ரூபாய்க் கான காசோலையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கி னார் (சென்னை, 30.8.2021).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக