புதன், 5 ஜூன், 2019

சுயமரியாதை இணையேற்பு விழா

நாள்: 8.6.2019 சனிக்கிழமை மாலை 6.30 மணி


இடம்: மாநகராட்சி சமுதாய நலக்கூடம், சி.பி.ராமசாமி சாலை, ஆழ்வார்பேட்டை


மணமக்கள்: மு.சண்முகப்பிரியன் - வி.விஜித்ரா


வரவேற்புரை: கு.செல்வேந்திரன்


முன்னிலை: வி.பன்னீர்செல்வம், தி.இரா.ரத்தினசாமி, தே,செ.கோபால், சு.குமாரதேவன், இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, ப.முத்தையன், பா.தென்னரசு, வெ.மு.மோகன், ஆர்.டி.வீரபத்திரன், த.ஆனந்தன்


அறிமுகவுரை: செ.தமிழ்சாக்ரடீஸ்


தலைமையேற்று மணவிழாவை


நடத்திவைத்து அறிவுரை வழங்குபவர்


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி


(தலைவர், திராவிடர் கழகம்)


சிறப்புரை:


வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்)


தோழர் கே.பாலபாரதி (மாநில குழு உறுப்பினர் சி.பி.அய் (எம்))


வாழ்த்துரை:


துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர்)


தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்)


வீ.குமரேசன் (பொருளாளர்)


உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்)


வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர்)


வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்)


இணைப்புரை: பொறியாளர் ஈ.குமார், ம.இனியரசன்


நன்றியுரை: க.விஜயராஜா


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: ச.மகேந்திரன், ந.மணிதுரை


- - - - -


நாள்: 9.6.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி


இடம்: பாத்திமா அன்னை சமூக நல அரங்கம், வேளச்சேரி மெயின்ரோடு, கிழக்கு தாம்பரம்


மணமக்கள்: மு.மணிமாறன் - அ.ஓவியா


வாழ்க்கை இணையேற்பு விழா தலைமை


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி


(தலைவர், திராவிடர் கழகம்)


விழைவு: தாம்பரம் ப.முத்தையன்


(மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)


விடுதலை நாளேடு, 3.6.19 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக