திங்கள், 29 ஏப்ரல், 2019

நன்கொடை



புரட்சிக்கவிஞர் அவர்களின் 129ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை தமிழர் தலைவர் அவர்களிடம் தென்சென்னை இளைஞரணி சார்பாக மு.சண்முகப்பிரியன் வழங்கினார்.

- விடுதலை நாளேடு, 29.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக