செவ்வாய், 30 ஏப்ரல், 2019

நன்கொடை வழங்கல்



* காஞ்சி மாவட்டம் செங்கற்பட்டு வட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகம் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவரும், தி.க, தி.மு.க. பற்றாளரும், செங்கற்பட்டு திராவிடர் கழகம் ம.கருணா நிதியின் தந்தையாருமான சி.எஸ்.மணி நினைவு நாளை (2.4.2019) முன்னிட்டு அவரது நினைவாக அவர் குடும்பத்தின் சார்பாக ரூ.1000 திருச்சி, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை அளிக்கப்பட்டது.



* கலைமாமணி கவிஞர் ந.மா.முத்துக்கூத்தன் இல்லத்து வள்ளுவம் சொன்ன வாழ்க்கைத்துணை நலம் ஏற்ற (18.4.2019) விழா மகிழ்வாக மணமக்கள் காவிரிச்செல்வன் - முல்லை (மணமக்கள் சார்பாக) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- நன்கொடை அன்புடன் வழங்கப்பட்டது.

-  விடுதலை நாளேடு, 30.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக